24/04/2016 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் வழக்கிற்கான
சிறப்பு கூட்டம் நடைபெற்றது.தோழர் முத்துக்குமார் தலமை வகித்தார் ,தோழர் வடிவேலு,கோவை
மாவட்ட செயலர் தோழர் ரவிச்சந்திரன் தோழர் பல்லடம் சண்முக சுந்தரம்,தோழர் உடும;லை பழனிச்சாமி
மற்றும் மாநில உதவிச்செயலர் ஊள்ளிட்ட சுமார்
50 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்,