தோழர்களே!
05-06-2016-ல் நடைபெற்ற மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் கீழ்கண்ட நமது கோரிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் 15-06-2016-ல் BSNLEU சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் கடிதம் கொடுத்துள்ளனர். >>> கடிதம் பார்க்க >>>
1. நிலுவை ஊதியம் (35 பேர் ), உடனடியாக வழங்க வேண்டும்
2. கொட்டேசன் முறையை கைவிட வேண்டும்
3. அரியர்ஸ் 20.05.2009 முதல் 31-05-2010 வரை வழங்க வேண்டும்..
4. போனஸ்.வழங்க வேண்டும்.
5. ESI, EPF. முறைப்படுத்த வேண்டும்
தோழமையுடன்,
தி.ரவிச்சந்திரன்,
மாவட்ட செயலாளர்.